அவன் அப்போது பிரபலமில்லை. உள்ளூரில் மட்டும் ஒரு சிலருக்கு அவனுடைய இசையின் அருமை தெரியும். என்றைக்காவது எதையாவது சாதிக்கக்கூடியவன். இன்றைக்குச் செய்யும் இம்சைகளை அதனால் பொறுத்துக்கொள்வோம். நள்ளிரவு தொலைபேசியில் அழைத்து பாடிக்காட்டுகிறாயா? சரி, பாடு. கஞ்சா குடித்துவிட்டு சுய சோகத்தில் புலம்பி வேலையைக் கெடுக்கிறாயா? செய். பணப்பிரச்னை. அது எப்போதுமிருக்கிறது. இந்தா, என்னிடம் இப்போது இருப்பது இவ்வளவே. எடுத்துக்கொள். போய்க் குடி. அல்லது ஏதேனும் இரவு விடுதியில் கூத்தடித்துவிட்டு வா. ஊரெல்லாம் பொம்மனாட்டி சகவாசம். உருப்படமாட்டாய். எனினும் … Continue reading காதலின் இசை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed